ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த அரிசி மூட்டையை அரசு அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். <br />தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் உள்ள சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். <br /> <br />Plastic rice Briyani cooked in Hyderabad sensation in Andhra Pradesh, Telangana.Rice Samples Sent For Testing.
